Followers

Monday, May 04, 2020

தாமதமான நடவடிக்கைகள் என்றாலும் குவைத்தை பாராட்டுவோம்!

தாமதமான நடவடிக்கைகள் என்றாலும் குவைத்தை பாராட்டுவோம்!
குவைத் அரசு தற்போதய இந்துத்வாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறது. இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியருக்கு எதிரான கொடுமைகளை சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. ஆர்எஸ்எஸின் மனித குல விரோத நடவடிக்கைளை பாபரி பள்ளி இடிப்பு, அதற்குப் பின் உண்டான கலவரங்கள் தற்போது அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டப் போகும் கோமாளித்தனம் அனைத்தையும் சர்வதேச அரங்குக்கு கொண்டு செல்ல குவைத் தீர்மானித்துள்ளது. இதற்கு பல அரபு நாடுகள் ஆதரவளிக்கின்றன.
அரபுகளுக்கும் நமது பாசிச அரசுக்கும் மோதல் முற்றி அரபுலகில் பணி புரியும் தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் நமது பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியை சந்திக்கும். அரபுகளுக்கு இதே சம்பளத்தில் தொழிலாளர்கள் பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் கிடைத்து விடுவார்கள். அரபுகளுக்கு இந்திய தொழிலாளர்களை இழப்பதால் ஒரு குறையும் வந்து விடப் போவதில்லை. பாதிக்கப்படப் போவது என்னமோ நமது நாடுதான்.
காஷ்மீர் சட்ட திருத்தம், ராமர் கோவில், பொது சிவில் சட்டம், மாட்டுக் கறி விவகாரம், குடியுரிமை சட்ட திருத்தம் போன்ற கோமாளித்தனமான திட்டங்களால் இந்திய நாடு மிகப் பெரும் அழிவை காணப் பொவது என்னவோ உண்மைதான். மோடியும், அமித்ஷாவும் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவர்களும் அழியப் போகிறார்கள், நமது நாடும் பொருளாதாரத்தில் வெகு வீழ்ச்சியை சந்திக்கும். இது போன்ற அசாதாரண சூழலில் இருந்து நம்மையும் நமது நாட்டையும் இறைவன் காப்பானாக!
ஆக்கம்
சுவனப்பிரியன்


2 comments:

vara vijay said...

Suvi, paki and bangalis are no way compare to 8ndian labour dedication and hard. I know it personally because i worked in UAE for 10years. Let them send all of our indian people back. We may suffer finanically but there country will collapse with in minitues and by the way they dont paid us freely there, they took our job and in return they paid however we paid rent for the locals which is an important source of survival for the locals. In UAE FOR last 5 yrs they stopped recruiting bangalis do you why? If u want peace and secular then you have to treat everybody and all religion as equal. If not there is no end for all these problem. RSS and hindu ideology is a byproduct of muslim oppression can u deny it.

Dr.Anburaj said...

முஸ்லீம்களுக்கு பயந்து காங்கிரஸ்காரன் முட்டாள்தனமாகச் செயல்பட்டான்.

முகலாய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் தக்க வாழ்வியல் பயிற்றியின்றி

23ம் புலிகேசியாக வாழ வைக்கப்பட்ட இந்துக்களை

வீரமிக்க அறிவுமிக்க சமுக பொறுப்புள்ள சுதந்திர மனிதனாக வாழ வாழ்க்கை பயிற்சி அளிக்கும் சமுக பொறுப்புள்ள இயக்கம் ஆா்எஸஎஸ்.

முஸ்லீம்களுக்கு எதிராக ஆாஎஸஎஸ இயக்கத்தில் ஏதும் இல்லை.

இந்துக்களை முஸ்லீம்கள் டிம்மியாக அடிமையாக காபீராக பார்க்கின்றார்கள்.
இந்த அசிங்கமாக அருவருப்பாக கருத்தை ஆாஎஸஎஸ ஏற்கவில்லை.
இந்துக்களை விவோகானந்தா் வழியில் வீர சிவாஜி வழியில் வாழ உற்சாக மூட்டி வரும் இயக்கம்ஆாஎஸஎஸஃ.
இன்று முஸ்லீம்கள் ஆா்எஸஎஸ தொண்டர்களை சங்கி என்று பதிவிடுகின்றார்கள். அரேபிய அடிமை சு..ன் அப்படியே பதிவிடுகின்றாா்.

சங்கி என்றால் நற்சிந்தனைகளால் நிரம்பியவன் என்று பொருள்.ஆதாரம் அனுமன் சாலிசா.
------------------------------------------------------------------------------
இன்று குரானா வைரஸ காரணமாக அரேபியநாடுகளில் இருந்து வெளியேறும் இந்திய மு்ஸ்லீம்களின் எண்ணிக்கை தெரியுமா ? கேரளத்திற்கு மட்டும் 2.5 லட்சத்திற்கு மேல்.
இந்துக்களுக்கு வினை வைத்த இந்திய தலுக்காஸ்கள் தலையில் மண். அரேபிய பாலை மணல் விழுந்து விட்டது. வினை விதைத்தால் ..... இந்துக்களுக்கு சுனியம் வைத்தார்கள் இந்திய முஸ்லீம்கள். சுனியம் இந்திய துலுக்காஸ்களையும் பிடித்துக் கொண்டது.