Followers

Sunday, May 10, 2020

நபி மொழியை வளைத்து பொருள் சொன்ன சங்கிக்கு பதில்!

நபி மொழியை வளைத்து பொருள் சொன்ன சங்கிக்கு பதில்!
பார்பன சமூகத்தில் ஒரு சில இந்துத்வ சிந்தனை வாதிகள் எந்த அளவு இஸ்லாத்தை தவறாக மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. அந்த நபிமொழி என்ன சொல்கிறது என்பதை நன்றாக விளங்கியே இந்த சங்கிகள் மக்கள் மத்தியில் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்த அளவு ஆர்எஸ்எஸ் இவர்களை சிறு வயதிலிருந்தே வெறுப்பை விதைத்து பயிற்றுவிக்கிறது. பொய் பேசுவதற்கு கொஞ்சமும் கூச்சப்படாத மனித மிருகங்கள் இவர்கள். ஆனால் இந்துக்களில் பெரும்பாலானோர் இந்த சங்கிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை.
நபி மொழி என்ன சொல்கிறது. தற்போது நமது அரசு எடுத்த கொள்கை முடிவு எந்த அளவு நபி மொழியோடு ஒத்துப் போகிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
------------------------------
கொள்ளைநோய்கள் பற்றி நபிகள் நாயகம்
என் தந்தை ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்து விட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு வகை வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக அங்கிருந்து வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :3473 உஸாமா பின் ஜைது (ரலி).


2 comments:

Dr.Anburaj said...

கோவை யை ச்சோ்ந்த இந்த உலக மகா அரேபிய மத வெறியன். தௌகீத் ஜமாத்தைச் சோ்ந்தவன். இந்துஸ்தானத்தை பாழாக்கி இந்துக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தும் வாகாவி குகூட்டத்தைச் சோ்ந்தவன்.

முஹம்மது குரானா பற்றி கொள்ளை நோய் பற்றி என்ன சொன்னாா் என்பதை வீடியோ விவாதிக்கவில்லை.மதவெறியன் சண்டாளம் ஜாகீா் நாயக் என்ற சொன்னான் என்பதைத்தைான் பேசுகின்றார்கள். இதை கோவை புலி தவிா்த்து விட்டது ஏன் ?

Dr.Anburaj said...


முஹம்மது தவறாக ஏதும் போதிக்கவில்லை.சரியாகத்தான் உபதேசித்திருக்கின்றாா்.
-------------------------------------------------------------------------------
ஒட்டகத்தின் சிறுநீா் 2.கருஞ்சீரகம் 3. குறிப்பிட்ட வகை பேரீச்ம் பழம். ஆகிய 3ம்தான் அரேபிய மக்கள் அறிந்த மருந்துகள். இவைகளுக்கு அடங்காத நோய் வந்தால் ... சங்குதான்.
------------------------------------------------------------------------------
2000 ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ரூதா்கண்புரை நீக்கல் அறுவை சிகிட்சை செய்திருக்கின்றாா். வெட்டப்பட்ட மூக்கை பின்பகுதி சதைஎடுத்து ஒட்டு போட்டு குணமாக்கியிருக்கின்றாா்.அதுதான் பிளாஸ்டிக் சர்ஜரி. இந்த கருத்துக்கள் ஏன் இவருக்கு நினைவில் வருவதில்லை. மனம் முழுவதும் அரேபியாதான். இந்தியாவிற்கு இடம் இல்லை.

கோவை ரஹமத்துல்லா - மேடைச் பேச்சாளா். ஒரவஞசகமாகப் பேசுகின்றாா்.


01. குரானா நோய் தாக்கி சுகம் பெற்றவர்கள் அனைவரிடமும்தான் அரசு பிளாஸ்மா வழங்கக் கேட்டது.முஸ்லீம்களை மட்டும் அல்ல.
02.பிளாஸ்மா கொடுத்தவர்கள் முஸ்லீம்கள் மட்டும்தானா ? பிற மதத்தவர்கள் கொடுக்கவேயில்லையா ? அனைவரும் கொடுத்தார்கள்.கொடுத்துக் கொண்டெயிருக்கின்றார்கள்.
03.சின்ன அம்மை போட்டால் பிச்சை கூட போடமாட்டார்கள்.தனிமை, சமூக இடைவெளி , தொடாமை, போன்ற தொற்று நோய் தடுப்பு முறைகள் இந்தியாவில் ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் இருக்கின்றது.அரேபியா வழிகாட்டி அல்ல. இந்தியாவில் ஆதிகாலம் தொட்டு இந்த முறைகள் இருப்பதை இவா் அரேபிய பாசம் காரணமாக பதிவு செய்யவில்லை.
04. முஹம்மது தவறாக ஏதும் போதிக்கவில்லை.
05. குரானா சிகிட்சைக்கு ஒத்துழைக்காமல் நிறைய முஸ்லீம்கள் தகராறு செய்தது உண்மை.குரானிய போதனையான அல் தக்கியா படி சில முஸ்லீம்கள் செய்த தவறுகளை
கண்டிக்காமல் வருத்தம் தெரிவிக்காமல் மறைத்து கதைக்கின்றாா்.
07.ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க சர் சங்க சாலத் ” ஒரிருவா் செய்யும் தவறுக்கு ஒரு சமுதாயம் விமா்சனத்திற்கு ஆளாக்கக் கூடாது” என்று தவறுகள் அளவுக்கு அதிகமாக பிரச்சாரம் செய்யப்பட்ட போது அறிக்கை அளித்து தெளிவு படுத்தினாா். மறைக்க வேண்டாம்.