Followers

Wednesday, May 06, 2020

நமது குழந்தைகளையும் இவ்வாறு பயிற்றுவிப்போம்....


1 comment:

Dr.Anburaj said...


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்- திருக்குறள் என்ற இந்து வேதம்.

மழலைக் குரல் கேட்டு மகிழ்ந்தேன். வாழ்க வளத்துடன்.
-------------------------------------------------------------------

இந்து குழந்தைகள் சிவபுராணத்தை திருவாசகத்தை பகவத்கீதையை

இப்படி பாடும் காலம் என்று வரும் ???????

இந்து மக்கள் நல்வாழ்வு குறித்து எந்த திடடமும் இல்லாத

இந்து சமய அறநிலையத்துறை மந்திரி அறிவாரா ?

முதல்வா் எடப்படி பழனிச்சாமி யோசித்ததுண்டா ? தமிழ் மொழியை காத்து ரட்சிக்க வந்ததாக சதா பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் யோசிப்பாரா ?

ஆாஎஸஎஸ இயக்கம் விவேகானந்தா கேந்திரம் அந்த குறிக்கோளை அடைய பாடுபட்டு வருகின்றது.அதனால்தான் ஆாஎஸஎஸ மீது இவ்வளவு அவதூறு பரப்பப்படுகின்றது. 23ம் புலிகேசியாக வாழும் இந்தக்கள் ஆாஎஸஎஸ முகாம்களில் பயிற்சி பெற்றபின் பாரதிகளாக விகோனந்தர்களாக துடிப்பும் தன்மானம் போற்றும் வீரா்களாக மாறிவிடுவது இசுலாமிய கிறிஸதவ வல்லாதிக்க அடிமைகளுக்கு எரிச்சலாக உள்ளது. இந்துக்கள் 23ம் புலிகேசியாகவே இருக்க வேண்டும்.இந்தியாவை அழித்து கிறிஸ்தவ அல்லது இசுலாமிய நாடாக உருவாக்கஆாஎஸஎஸ தடையாக உள்ளத என்று கருதி கடும் வெறுபபை ஆாஎஸஎஸ மீது காட்டுகின்றனா் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள்.