Followers

Thursday, May 21, 2020

புனிதம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸால் மூளை சலவை

புனிதம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்வை தொலைத்த இள மங்கைகள்.
இவர்களைப் பார்த்து கோபம் வரவில்லை. பரிதாபமே மிஞ்சுகிறது. 
ஆயுதத்தை கையில் எடுத்தவனுக்கு அதே ஆயுதத்தாலல்தான் முடிவு என்பதை ஏனோ இந்த பேதைப் பெண்கள் உணரவில்லை.


1 comment:

Dr.Anburaj said...


ஆா்எஸஎஸ முகாமில் நூற்றுக்கணக்கான பயிற்சி முறைகள் நடந்திருக்கும்.

அவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு இந்த இரு காட்சியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன் ?

தங்களது இரத்தம் இந்து வெறுப்பால் வெந்து போய் உள்ளது.

மனித வளம் குறித்த பயிற்சியை இந்துக்களுக்கு பெரிய அளவில் அளித்து வருவது ஆா்எஸ்எஸ் தான். ஆா்எஸஎஸ யை குறை கூறுபவர்கள் இந்துக்களை அ்மைப்பு ரீதியாக திரட்டி மனித வளத்தை பேண பெருக்க நெருங்கி உறவாட வேறு அமைப்பை எடுத்துக் காட்ட வேண்டும். வேறு அமைப்பு இல்லை.

தீண்டாமை ஒழிக என்று அரசியல்வாதி கோஷமிடுகின்றான்.

ஆனால் ஆாஎஸ்எஸ் முகாமில் அனைத்து சாதி மக்களும் யாா் என்ன சாதியென்று தெரிந்து கொள்ளாமல் உறவாடிமகிழ்ந்து விளையாடுகின்றார்கள்.

ஆாஎஸஎஸ 3 கட்ட பயிற்சிஅளிக்கின்றது. 3 முகாம்களைமுடித்தவன் நிறை மனிதனாக அந்தணனாக மனித வளமிக்க மனிதனாக -நல்லஹிந்துவாக வாழுவான் என்பது என் அனுபவம்.நானும் அடிப்படை பயிற்சியை முடித்தவன்தான். அங்கே தவறான எந்த சங்கதியும் கற்றுக் கொடுக்கப்படவில்லை.இதை ஆயிரம் கோவில்களில் சொல்வேன்.
1982 ல் நான் 7 நாள் முகாமில் கலந்து கொண்டேன். எனக்கு முகாமிற்கு வெளியே ஊரில் செய்ய வேண்டிய தொண்டு- பாழாய் கிடந்த பொது கழிவறையை மீண்டும் தூய்மைப்படுத்தி அதை முறையாக பேண மக்களிடம் எடுத்துச் சொல்லி ......சாதிக்க வேண்டும் என்பதுதான்.
நாங்கள் இரண்டு போ். மதியம் 2 மணி அளவில் கழிவறையைப் போய் பார்த்தேன்.மொத்தம் 6 அறைகள். வாசல்வரை மலக்குவியல்.யாரும் மலத்தை தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்யவேவில்லை. வெளியில் ஒரு கைபம்பு. பக்கத்து வீட்டில் இரண்டு வாளி ஜக்கு-2 வாங்கினோம். கடையில் விளக்குமாறு இரண்டு வாங்கினோம்.கைக்கும் காலுக்கும் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டோம். இரண்டு பேரும் ஆளுக்கு 3 அறைகளை தேய்த்து சுத்தம் செய்தோம். அதற்குள் கூட்டம் கூடி விட்டது. யாரும் பக்கத்தில்வரவில்லை. 6 அறைகளையும் பீனாயில் போட்டு சுத்தம் செய்து பயன்படுத்த தயாா் செய்தோம். கழிவறை சுத்தம் ஆனது. மக்கள் பார்வையில் வியப்பு. மிரட்டி.தாங்கள்ின் மலத்தை யாரே இரண்டு போ் கழுவி சுத்தம் செய்யும் காட்சி அவர்களால் நம்ப முடியவில்லை. பின் அருகே மக்களை கூட்டி கழிவறை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் நிறையவே பேசினோம்.
ஊா் தலைவா் குழாய் கிணற்றில் மோட்டாா் பொருத்தி மேல்நிலை தொட்டி அமைக்க முன் வந்தாா்.
ஒவவொரு நாளும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பு வீட்டுக்கு வீடு மாறி வரும்.
மலம் நேற்றுசாப்பிட்ட சாப்பாடுதான். அசிங்கப்பட ஏதும் இல்லை.இடது கையால் தினம்தினம் மலத்தை தொட்டுதான் கழுவுகின்றோம். பொது ஒழுங்கு முறையில் கழிபறை திறம்பட நிா்வகிக்கப்பட வேண்டும் என்று சொல்லி சாதித்துக் காட்டினோம். 5 நாளில் இந்த அதிசயம் நடந்தது.
இப்போது சொல்லுங்கள் இந்துக்களுக்கு ஆா்எஸஎஸ வேண்டுமா ? வேண்டாமா ?