Followers

Monday, March 14, 2016

ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!











ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!

ஒரு மதம் அதனை பின்பற்றும் மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் கருத்துக்களை குறைந்த பட்சம் நீக்கவாவது முயற்சிக்க வெண்டும். கவுரவக் கொலைகள் இனியும் நடைபெறாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

82 கவுரவக் கொலைகள் இதுவரை நடந்துள்ளது. ஜாதி தீண்டாமை என்பது 'இந்து மத அடிப்படைகளில்' கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து இந்து மதத்திலிருந்து தங்களை நிரந்திரமாக 'மத மாற்றத்தின்' மூலம் துண்டித்து கொள்வதே நமக்கு சிறந்த தீர்வு....

1 comment:

Dr.Anburaj said...

ஜாதி தீண்டாமை என்பது 'இந்து மத அடிப்படைகளில்' கட்டமைக்கப்பட்டுள்ளது

பச்சைப் பொய். சாதி ஒருங்கிணைப்பு மென்மையான முறையில் நடைபெற்று வருகின்றது..

முஹம்மது அரேபியாவில் செய்தது போல் மனிதா்களில் தலையை அறுத்து அதைச் சாதிக்க எவரும் முயலவில்லை. இன்றும் அரேபியாவில் கோத்திரப்பிாிவுகள் இருக்கின்றது. அதன்அடிப்படையில் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்து வேதம் கூறுகின்றது

பெண்ணுக்கும் துறவிக்கும் சாதி கிடையாது.

ஒரு பெண்ணை எந்த சாதி ஆணும் திருமணம் செய்து கொள்ளலாம்.

சாதி வேண்டும் என்றால் ஆணின் சாதிதான் பெண்ணுக்கு.

இந்த பண்பாட்டை எடுத்துச் சொல்வாாில்லை.ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கின்றேன்.சாதி பிரச்சனையை சமூக ஒருங்கிணைப்பு பிரச்சனையாக அனைத்து சாதி மக்களையும் இணைத்து செய்யாமல் முட்டாள்தனமாக ” பாா்ப்பன ” பிரச்சனையாக கருதியதால்தான் இந்த பிரச்சனை தீா்வு இன்றி தொடா்கின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக அடாவடித்ரதனம் செய்பவா்கள் தேவா் மற்றும் முஸ்லீம்களே. அங்குள்ள பிறசாதி மக்களுக்கு பாதுகாப்பையும் கண்ணியத்தையும் கௌரவதா்தையும் நிலைநாட்ட அரசுக்கு ஏதும் செய்ய தைாியம் உண்டா ?

அதே தேவா் இன மக்கள்தான் இன்று தன் சாதி பெண் தலீத் ஒருவனை காதலித்து திருமணம் செய்ததற்கு கொலையை பாிசாக அளித்துள்ளாா்கள்.சுதந்திரம் பெற்ற பின் கருணாநிதி அண்ணா எமஜிஆா் ஜெயலலிதா என்று புகழ் பாடினாா்களே சாதி ஒருங்கிணைக்க வழி என்ன என்பது குறித்து யாரும் பேசவில்லை.

சாதி ஒருங்கிணைப்பை இந்து ஒற்றுமை என்று சொல்லிி ஒன்று படுத்த வந்தவா்களை

வாழவிடவில்லை. காலை கட்டிப்போட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு

வருகின்றது.இ்நதுத்துவா மதவெறி என்று சேறு அளளி வீசப்படுகின்றது. இந்துத்துவா தொண்டா்கள் மீது மதவெறியா்கள் என்று பிரச்சாரம் செய்ததன் விளைவுதான் இந்த படுகொலை.

இந்துமதத்தை புறக்கணித்தால் இந்த பிரச்சனைக்கு தீா்வுகாண முடியாது.

இந்து மக்கள் என்று ஒருவனை நினைக்க வைப்பதுதான் தீா்வு.