Followers

Friday, March 04, 2016

உழைக்காமல் உண்டு கொழிக்கும் புரோகிதர்களைப் பாரீர்!

உழைக்காமல் உண்டு கொழிக்கும் புரோகிதர்களைப் பாரீர்!குர்ஆனை போதிக்க வேண்டிய இந்த மார்க்க அறிஞர் செய்யும் செயலை பார்த்தீர...

Posted by Nazeer Ahamed on Friday, March 4, 2016

உழைக்காமல் உண்டு கொழிக்கும் புரோகிதர்களைப் பாரீர்!

குர்ஆனை போதிக்க வேண்டிய இந்த மார்க்க அறிஞர் செய்யும் செயலை பார்த்தீர்களா? நபிகள் நாயகம் மார்க்க பணி செய்து கொண்டு உழைத்தும் சாப்பிட்டார்கள். வணிகத்தில் ஈடுபட்டார்கள். ஆடுகளை மேய்த்துள்ளார்கள். ஆட்டுப் பண்ணை வைத்து அதன் மூலம் தனது வருமானத்தை பார்த்துக் கொண்டார்கள். தனது தோழர்களோடு மண் வெட்டியை வாங்கி அகழிகள் வெட்டியுள்ளார்கள். ஒரு மார்க்க அறிஞன் எப்படி இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் நமக்கு வாழ்ந்து காட்டி சென்றிருக்க பாகிஸ்தானில் இந்த மார்க்க அறிஞன் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதை பாருங்கள். இறைவனின் பயம் கொஞ்சமும் இல்லாமல் பணத்தை கொள்ளையடிக்கும் இவனை நடு ரோட்டில் கட்டி வைத்து உதைக்க வேண்டாமா? தமிழகத்தில் இப்படி ஒரு பித்தலாட்டத்தை இவன் செய்து காட்டி விட முடியுமா?

தமிழக முஸ்லிம்களில் பெரும்பான்மையோரை ஏகத்துவ வாதிகளாக மாற்றிய அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

2 comments:

Dr.Anburaj said...



நபியின் முக்கியமான சில வருவாய் இனங்களை விட்டு விட்டீர்களே
01.கொள்ளையடித்தாலும் யுத்தம் செய்தாலும் தோற்றவாிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களில் ஐந்து சதம் பங்கு நபிக்கு
02 அதுபோல்யுத்தத்தில் செத்த தோல்வியடைந்தோா்களின் குடும்பத்து பெண்களில் ஐந்து சதம் நபிக்கு .வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள. அல்லது விற்பனை செய்ய.

Dr.Anburaj said...

தனது தோழர்களோடு மண் வெட்டியை வாங்கி அகழிகள் வெட்டியுள்ளார்கள்.

இசுலாமிய மதத்தை ஏற்காமல் போாில் தோற்ற மக்களை கைகளை பின்னால் கட்டி. முட்டி போட்டு உட்கார வைத்து வெட்டி அடக்கம் செய்ய நீண்ட கல்லறையை கூட தோண்டினாா்கள்.

விடுதல் இன்றி கருத்துக்களைச் சொல்ல வேண்டும்.நபியின் சிறப்புகளை குறைத்துச் சொன்னால் நரகம்தான் கிடைக்கும்.எனவே கவனம் தேவை