Followers

Sunday, March 06, 2016

'டேஷ் பக்தி' நிறைந்த ஆர்எஸ்எஸ் :-)

2 comments:

Dr.Anburaj said...

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன.

அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். ள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இது போன்ற ஒரு பேத்தலை எங்கும் படிக்க முடியாது.அரேபிய மத புத்தகங்களிடையேதான் இப்படிப்பட்ட பேத்தல்கள் காணப்படும்.

"சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. மற்ற நாட்கள் அங்கு என்ன நடக்கின்றது?

Dr.Anburaj said...

நூற்றாண்டு கழிந்து போன படம் போல் உள்ளது.ஆாஎஸ்எஸ இயக்கததையும் இநது இயக்கங்களையும் மலினப்படுத்துவதுதான் உமக்கு பிடித்தமான காாியம்.

நாய்கள் குரைத்து கதிரவனுக்கு ஆவதென்ன ? ஆா் எஸஎஸ கதிரவன்