

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த விபத்திற்குள்ளான மணிகண்டன் என்ற சகோதரரை குவைத்திலிருந்து தாயகம் அனுப்பி வைத்தது தவ்ஹீத் ஜமாஅத்.
அனுப்பி வைத்ததோடு விட்டு விடாமல் சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டனை நேற்று தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்சில் அழைத்து சென்று அவரது சொந்த ஊரில் கொண்டுபோய் சேர்த்தது.
இஸ்லாம் என்பதே "நலம் நாடுவது' தான்'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 95)
எல்லா புகழும் இறைவனுக்கே...
கூத்தாநல்லூர் ஜின்னா
No comments:
Post a Comment