Followers

Monday, March 21, 2016

ஏகத்துவவாதிகளாக மாறி வரும் இளைய சமுதாயம்!

ஏகத்துவவாதிகளாக மாறி வரும் இளைய சமுதாயம்!----------------------------------------------------20-03-2016 ஞாயிறு அன்று...

Posted by Nazeer Ahamed on Sunday, March 20, 2016

ஏகத்துவவாதிகளாக மாறி வரும் இளைய சமுதாயம்!
----------------------------------------------------
20-03-2016 ஞாயிறு அன்று இராமநாதபுரம் வெளிப்பட்டினம் கிளை சார்பாக நடைபெற்ற ஏகத்துவ பொதுக் கூட்டத்தில் ஒரு சிறுமி ஆற்றிய உரையே இது.
என்ன ஒரு அழுத்தம் திருத்தமான ஆணித்தரமான பேச்சு. 60 வயது 70 வயது முதியவர்களெல்லாம் சத்தியத்தை உணராது தர்ஹாவில் மண்டியிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் உரையைக் கேட்டாவது அசத்தியத்தில் இருக்கும் அவர்கள் சத்தியத்தை நோக்கி வருவார்களாக!
-----------------------------------------------------
'இறைவன் ஒருவன்' என்று கூறுவீராக!
'இறைவன் தேவைகளற்றவன்'
யாரையும் அவன் பெறவில்லை. யாருக்கும் பிறக்கவுமில்லை
அவனுக்கு நிகராக யாருமில்லை.
குர்ஆன் 30:112

No comments: