Followers

Saturday, March 26, 2016

முக்காடு போட வைத்த சென்னை வெய்யில்! :-)



அரை குறை ஆடைகளோடு வலம் வந்த தமிழச்சிகளை

சென்னையின் வெப்பத்தின் காரணமாக வேறு வழியின்றி

உடலை முழுவதுமாக மூடி வலம் வரச் செய்த சூரியனே!

கண்ணியமாக அவர்களை உலா வரச் செய்த சூரியனே!

கெடுதியிலும் ஒரு நன்மையை உண்டு பண்ணிய சூரியனே!

உன்னை தினமும் உதிக்க வைக்கும் ஏகனுக்கே புகழனைத்தும்!

1 comment:

Dr.Anburaj said...



உடை உடுப்பதில் ஒரு கண்ணியம் இலக்கணம் தேவை என்பது ஆணுக்கும் பெண்ணக்கும் பொருத்தமானது.