Followers

Monday, November 04, 2019

ஜெயில் சாப்பாடு வேணும்னா #இப்ராஹிம் ஏன்டா சொன்னே..?!

ஜெயில் சாப்பாடு வேணும்னா #இப்ராஹிம் ஏன்டா சொன்னே..?!
///சாப்பிட வழியில்லாததால் சிறைக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் 100 என்ற எண்ணை தொடா்பு கொண்டு ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. ///
அட அற்புத விசாரணையே..!
தன் பெயரை 'சாவர்க்கர்' என்றும்...
தன்னை 'நாக்பூர் தளபதி' குண்டு வைக்க அனுப்பினார்... என்றும் ஃபோனில் சொன்னால்... எங்கே போலீஸ் தன்னை பிடிக்கவே மாட்டாங்களோ... ''குண்டு வச்சிட்டு போய்க்கடா'' என்று கண்டுபிடிக்காமலே விட்டுடுவாங்களோ... வெடி குண்டு மிரட்டல் செய்தியை அப்படியே மூடி மறைச்சிடுவாங்களோ... அப்புறம் ஜெயில் சாப்பாடு கிடைக்காதோ...ன்னும் இந்த தீவிரவாதிக்கும் கூட நாட்டு நடப்பு உண்மை நிலவரம் மிக நன்றாகவே புரிந்திருக்கிறது பாருங்களேன்..!



1 comment:

Dr.Anburaj said...

800 ஆண்டுகள் அடிமை வாழ்வு வாழ்ந்து 23ம் புலிகேசியாக வாழ்ந்து பாழாய் போன இந்தியன். ஏதோ ஒரு மனவியாதி. கழி சாப்பிட்டால் சரியாகும்.அண்மை காலமாக தமிழ்நாடு போலீஸ் பாத்ரூம சிசிக்சை என்ற விசாரணை முறையை பின்பற்றி கை கால்களை உடைத்து மாக்கட்டு போட்டு விடுகிறார்கள் .இவன் களுக்கும் அப்படி போட்டால்தான் தவறான கால்கள் போட மாட்டார்கள்.