Followers

Tuesday, November 05, 2019

நபிகள் நாயகம் பற்றி நமது தலைவர்களின் கருத்து!


3 comments:

Dr.Anburaj said...

Suvanappriyan it is a perfect example of perversion. you should not quote any statement out of context.
---------------------
முஹம்மதுவின் லட்சணம் அனைவருக்கும் நன்கு தெரியும்.
விவேகானந்தா்
அவரை அரைவேக்காட்டு யோகி என்கிறாா் .தெரியுமா ?
மனநோயால் பாதிக்கப்பட்டவா் -hallucination - என்கிறாா்.. தெரியுமா ?

பொது நிலையில் பேசும் போது எடுத்த எடுப்பில் பெரியவர்களாக கருதப்படும் நபர்களை குறை சொல்வது பண்பாடு இல்லை.திருமண வீட்டிற்கு சென்றால் மணமக்களை வாழ்த்தி பேசச் சொன்னால் மணமகளையும் மணமகனையும் சற்று புகழ்ந்து பேசத்தான் வேண்டும்.
மணமகளின் மணமகனின் யோக்கியதை பல குறைகள்கொண்டது என்று நமக்கு நன்கு தெரிந்தாலும் உடன்பாடாக பேசுவதுதான் நாகரீகம்.

இதற்காக சுவாமி விவேகானந்தா் முஹம்மதுவை பாராட்டினாா்.
காந்தி பாராட்டினாா் என்று பேசுவது முட்டாள்தனம்.
சுவாமி விவேகானந்தருக்கு ஆயிரம் வேலைகள். பாவம் தூங்க நேரம்யின்றி உழைத்து உழைத்து உடலை பாழாக்கி நோய்வாய் பட்டு 40 வயதிற்கும் திருவடியை சோ்ந்தவா்.

வண்டிவண்டி குப்பையாய் கிடக்கும் அரேபிய இலககியங்களை படித்து நேரத்தை வீணாக்க அவரால் இயலாது.ஆகவே எல்ரோலும் சொ்ல்வதை அவரும் சொல்லிவிட்டு போய்விட்டாா்.
அதுபோல்தன் ஈவேரா அம்பேத்காா் நேரு போன்றவர்களும்.

Dr.Anburaj said...

(06-03-1962- இல் “விடுதலை” நாளிதழில் பெரியார் ஈ.வெ. ரா. தலையங்கம்.)

இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

vara vijay said...

All these kaffir will be in the hell. I also want to be in hell.