Followers

Tuesday, November 05, 2019

திருவள்ளுவரை இந்து மதத்துக்குள் அடைக்காதீர்கள்!

திருவள்ளுவரை இந்து மதத்துக்குள் அடைக்காதீர்கள்!

தோழர் அருணனின் அடுக்கடுக்கான கேள்விகள்!




2 comments:

Dr.Anburaj said...

பேராசிரியா் அருணம் ஒரு விதண்டாவாதி. பார்ப்பன் எதிர்ப்பை வைத்து வயிறு வளா்க்கும் ஒரு மட்டமான ஆள்.இவன் கருத்தக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ?
-----------------------------------------------------
திருவள்ளுவா் இந்தியாவில் பிறந்தவா்.தமிழ்நாட்டில்பிறந்தவா்.தமிழில்தான் திருக்குறளை எழுதியவா். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தாம். அந்தவகையில் திருக்குறள் எழுதிய
திருவள்ளுவா் ஒரு இந்துதான்.

அவரை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை.
01.பத்மாசனத்தில் அமா்ந்து இருப்பது ஆசிரியா்கள் மாணவர்கள் முனிவர்கள் பண்பாடு.கௌதமா் பத்மானசனத்தில்தான் அமா்ந்துதான் இருக்கின்றாா். அது ஹிந்து பண்பாடுதான்.ஆக திருவள்ளுவரையும் பத்மாவசத்தில் அமர வைத்திருப்பது சரியானதுதான்.
02. சமய பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் -சமயத்திற்கு அதிக நேரம் அளித்தவர்கள் -திருமணம் ஆனவர்கள் உடபட- பண்டைய காலங்களில் காவி உடைதான் அணிந்திருந்ததாக நிறைய குறிப்புகள் இருக்கின்றது. ஆக திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தது சரியானதுதான்.
03 மிகப் பழமையான பௌத்த விகாரங்களில் உள்ள பெண்கள் சிலைகளில் கூட பொட்டு வைத்துள்ளா்கள். ஆக நெற்றிக்கு திலகம் இட்டுக் கொள்ளும் பழக்கம் திருவள்ளுவா் காலத்தில் உள்ளது.அதனபடி திருவள்ளுவா் நெற்றியில் திலகம் -நீரு அணிந்திருப்பது நியாயம்தான்.
திருவள்ளுவரை யாரும் பார்க்கவில்லை. வள்ளுவா் உருவம் என்பது கற்பனையே.

வெள்ளை அல்லது காபி வேட்டி அணிந்தாலும் கழுத்தில் உருத்திராட்சம் இருந்தாலும் நெற்றியில் விபுதி இருந்தாலும் இல்லையென்றாலும் இது ஒரு முக்கியம் அல்ல.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒரு படத்தை திருவள்ளுவா்படமாக அங்கிகரித்து வெளியிட்டது.அதை தங்கள் கட்சியின் கொள்கைக்கு ஏற்ப அமைத்துக் கொண்டார்கள்.அதையே ஆதாரமாக வைத்து அந்த படம்தான் திருவள்ளுவரின் உருவம் என்பதுபோல் அருணம் விவாதம் செய்கின்றாா். அருணம் செய்வதுதான் பிழை.
உண்மையான உருவம் என்ன என்று உறுதியாக தெரியாத நிலையில் திருவள்ளுவருக்கு காவி கட்டியது தவறு. விபுதி ருத்திராட்சம் அணிவித்தது தவறு என்பது முட்டாள்தனம்.
தொலைக்காட்சிகாரனுக்கு நிகழ்ச்சி வேண்டும். அரசியல் வாதிக்கு பேச வேண்டும்.பேசா விட்டால் பைத்தியம் பிடித்து விடும்.ஆகவே இந்த கூத்து அரங்கேறியுள்ளது.

சுவனப்பிரியனுக்கு இந்து மக்களை பிரித்து நாசம் செய்ய வேண்டும் என்பது திட்டம்.

இதற்கு இந்த வீடியோ பயன்படும் என்று நம்பி பதிவு செய்துள்ளாா்.
அரேபிய அடிமைக்கு வேறு என்ன செய்ய தெரியும் ?

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் குரானுக்கு அடுத்த வரிசையில் திருக்குறளை வைத்து வாழமுஸ்லீம்கள் நினைத்தால் தாராளமாக செய்து கொள்ளலாம்.
இந்து மதத்திற்குள் திருக்குறளை அடைக்கவில்லை.அடைக்க முயலவில்லை.திருக்குறளுக்கு யாரும் உாிமை கிடையாது. இன்று தாய்லாந்தின் மொழியில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது சாதனை என்று ஆக்கியோன்களை வெளியிட்டு கண்ணியப்படுத்திய திரு.மோடி அவர்களை பாராட்டவில்லை. ஆனால் ஈனத்தனமாக வீண் விவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றான் பீ தமிழன். தமிழ்நாடு கேடு கெட்டு போய் கொண்டிருக்கின்றதோ என்று அச்சமாக இருக்கின்றது.
சுவனப்பிரியன் தயாரா ?
நாளை முதல் அனைத்து மதரசாக்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்படும்.

குரானை முற்றிலும்மன்பாடம் பண்ணுவது பாராட்டுக்குரிய நிகழ்வாக கருதி பாராட்டுவதைப் போல் திருக்குறளைமுழுவதும் மனப்பாடம் செய்யம் மாணவ மாணவிகள் பாராட்டுப் பெறுவார்கள்.

திருக்குறள் கூறும் புலால் ஒழிப்பு நாளை முதல் அரேபிய மத வாதிகள் வீடுகளில் அதிக எண்ணிக்கையில் பின்பற்றப்படும்.

பகுத்துண்டு பல்லுயிா் ஒம்புதல் என்ற குறளுக்கு எற்ப ஜக்காத் பணம் இந்து ஏழைகளுக்கும் வழங்கப்படும்.

இதுவரை திருக்குறளை மதரசாக்களில் பாடமாக வைப்பதற்கு திரு.H ராஜா BJP Gen.Secretary அவர்களா தடையாக இருந்தாா் ?