Followers

Monday, November 04, 2019

கிருத்தவ சகோதரரரின் ஆதங்கமான பதிவு!

கிருத்தவ சகோதரரரின் ஆதங்கமான பதிவு!
'இன்று கிருத்துவ நாடான இங்கிலாந்து மெல்ல மெல்ல இஸ்லாமிய தேசமாக மாறி வருகிறது. பல சர்ச்கள் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சிக் கூடங்களாகவும், பல மது பானம் பரிமாறும் இடங்களாகவும் மாறி விட்டன. புகழ் பெற்ற ஒரு சர்ச் சிலுவை அகற்றப்பட்டு அங்கு பிறை பொதிக்கப்பட்டு பள்ளி வாசலாக மாற்றப்பட்டு விட்டது.'
கிருத்தவ அன்பரின் ஆதங்கம் நியாயமானதுதான்.
இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று கிருத்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏசு சொல்லாத கருத்துக்களை ஏசுவின் பெயரால் பவுல் தனது கருத்துக்களை விதைக்கும் போது எதிர்ப்பு காட்டாமல் அமைதி காத்தீர்கள். ஏசு என்றுமே தன்னை கடவுள் என்றோ கடவுளின் குமாரன் என்றோ சொல்லவில்லை. ஆனால் பவுல் ஏசு சொன்னதாக இட்டுக் கட்டினார். உயிர்த் தெழுதல் என்பதையும் நம்பினீர்கள். மெல்ல மெல்ல சர்ச்களில் சிலை வணக்கத்தை கொண்டு வந்தீர்கள். ஏசுவையும் மேரியையும் சிலைகளாக வடித்து அதனை மாதா கோவில்களில் வைத்து வழிபட்டீர்கள்.
இவை அனைத்தையும் கண்டிப்பதற்காககத்தான் ஏசுவே அனுப்பப்பட்டார். ஏசுவின் போதனைகளை நீங்கள் கை விட்டதால் மனம் வெறுத்த உண்மை புரிந்த கிருத்தவர்கள் ஏக இறைவனை வணங்க இஸ்லாத்தை நோக்கி வர ஆரம்பித்தனர். எனவே தவறு உங்களிடம் தான் உள்ளது. அதை திருத்திக் கொள்ளாத வரை இந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
கிருத்தவர்களாகிய நீங்கள் ஏசுவின் உண்மையான போதனையின் பக்கம் திரும்புங்கள். இல்லை என்றால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் வாழும் நாடுகளாக மாறும் அதிசயத்தை நமது காலத்திலேயே பார்த்து விடுவோம்... இறைவன் நாடினால்....


2 comments:

Dr.Anburaj said...

சுதந்திரமான ஐரோப்பிய சமூகத்தில் விஞ்ஞானத்துடன் கிறிஸ்தவ மதம் மோத இயலாமல் தோற்று விட்டது என்பதுதான் பொதுவான உண்மை. கிறிஸ்தவத்தின் தவறான கொள்கைகள்
01. உலக மக்களை ரட்சிக்க இயேசு வந்தாா்.02.பாவிகளை ரட்சிக்க இயேசு வந்தாா் -
-ஆனால் உண்மையில் யுதர்களை ரட்சிக்கவே இயெசு வந்தாா் என்று பைபிளில் பல இடங்களில் இயேசு அறிவிக்கின்றாா்.03. உலக மக்களின் பாவத்தை போக்க தாமே இரத்தசாட்சியாக சிலுவையில் மரித்தாா்.
உண்மையில் இயேசு சிலுவையில் சிலமணி நேரங்களே இருந்தாா்.உயிர் போகும் அளவிற்கு பெரிய காயங்கள் இல்லை. எனவே சிலுவையில் சிறுகாயம் காரணமாக இரத்தம் சிந்தினாாா்.இதற்கும் உலக மக்களின் பாவத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
04.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் போக்கும்.
பாவத்திற்கும் இயேசுவின் இரத்தத்திற்கும் சம்பந்தமில்லை. யாருக்கும் காயம் ஏற்பட்டாலும் இரத்தம் வெளியாகும். ( எனது இரத்தம் உலக மக்களின் பாவத்தை போக்கும்எ ன்று இயேசு ஒரு இடத்திலும் சொல்லவில்லை )
05. இயேசு சிலுவையில மரித்து 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா்.
உண்மையில் இயேசு சாகவில்லை. கள்ளர்களை காலை முறித்து கொன்ற அரச வீரர்கள் இயுசுவை மண்ணைத்தோண்டி அடக்கம் செய்யாமல் குகைக்குள் வைத்தது ஏன் ? இயேசு சாகவில்லை.காப்பாற்றப்பட்டாா்.

இயேசுவை சுற்றி கற்பனையாக இப்படி தவறாக கருத்துக்களை விதைத்து அதையே பிரச்சாரம் செய்து வருகின்றனா் கிறிஸ்தவ சபையாா். தவறான கருத்துக்களை திருத்திக் கொள்ள கிறிஸ்தவ சபை தயாராக இல்லை. பைபிளை திருத்தி எழுதினால் மிச்சம் இருப்பது ???????
விஞ்ஞான வளா்ச்சியால் கிறிஸ்தவம் முன்னிறுத்தும் தவறான கருத்துக்களினால் மனம் வெறுத்து மதம் என்பது கிடையாது கட்டுக் கதை என பெருவாரியான மக்கள் முடிவு செய்து மத அமைப்புகளை விட்டு விலகி விட்டாார்கள். குடும்பம் என்ற அமைப்பை அழிக்கத் தொடங்கி விட்டாா்கள்.மனம் போல மதுவை குடி.மனம் போல் கண்டவனுடன் படு.கண்டவளோடு படு. கடன் வாங்கியாவது கூத்தாடு. ஆடம்பர விழா ..... பணத்தை பாழாய் செலவழி என்று காட்டுமிராண்டிகளாக மனிதனை ஆக்கியது விஞ்ஞானம். இதனால் மனம் வெந்த மக்கள் இந்து சமயம் நோக்கி அதிக எண்ணிக்கையில் வருகின்றார்கள்.இந்துசமயத்தில் மூட நம்பிக்கை என்பது புராணங்கள் சார்ந்ததாக இருக்கும். அவைகளை திருததிக்கொள்ள ஒவ்வொரு இந்துவுக்கும் அதிகாரம் உள்ளது.”” பழையன கழிவதும் புதியன் சேருவதும் வழு வன்று வாழும் கலை”” என்பது இந்து பண்பாடு.
ஆல்டகஸ் ஹக்லி ஆர்னால்டு டாயின்பி தோரயு போன்ற அறிஞா் பெருமக்கள் பகவத்கீதையை பெரிதும் மதிக்கின்றார்கள்.
இந்து சமய நூல்கள் ”மதம்” என்ற கருத்தை முன்வைக்கவில்லை.இந்துக்கள் என்ற சொல் பகவத்கீதையிலோ உபநிடதங்களிலோ மனிதர்களின் கூட்டத்தை குறிப்பதாக எங்கும் இல்லை. இந்தியாவில் தோன்றிய சமய புத்தகங்கள் சிறந்த கருத்துக்களையே முன் வைக்கின்றது.
அண்மையில்நமது பிரதமா் திரு.மோடிஜி அவர்கள் மேற்கொண்ட சிற்ந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவின் ””யோக கலை”” உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.மனச் சாந்தியை அளித்து மன நோயை குணமாக்கும் உடல் நலத்தை மேல்படுத்தும் அற்புதமான கலையை உலகம் மிக நன்றாக பயன்படுத்தி வருகின்றது.இந்தியா யோக கலையை உலக மக்களுக்கு இலவசமாக வழங்கி விட்டது.
சவுதி அரேபியா போன்ற அரசாங்கங்களும் யோக கலையின் பிரகாசத்தை மறைக்க முயன்று தோற்று, ஏற்றுக் கொண்டு விட்டாா்கள்.. யோகக்கலை யாரையும் காபீர்கள் முஷ்ரிக்குகள் சாத்தானின் குழந்தைகள் சொர்க்கவாசி நரக வாசி என்று மன உணா்ச்சிகளை தூண்டி காரணமின்று உறவாடவோ வெறுக்கவோ கற்றுக் கொடுப்பதில்லை. சகோதரத்துவத்தின் புதிய பரிமாணங்களை உலகிற்கு அளிக்க வல்லது ”யோகக்கலைதான்” என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது.

Dr.Anburaj said...

குரானும் முஹம்மதும் இந்த உலகத்தை 1500 வருடங்களாக இரத்தக்களிறியில் நீந்த வைத்து வருகின்றது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் மத சிந்தனை சுதந்திரம் உண்டு.பைபிளை விமா்சிக்கலாம். கிறிஸ்த சபையை விமா்சிக்கலாம். தூக்கு தண்டனை கிடையாது. ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ” குரானை முஹம்மதுவை -ஹதீஸ்களை ” விமா்சணம் செய்தால் மரண தண்டனை என்று கட்டுப்பாடு உள்ளது.மேலும் விவேகானந்தா் ஞான தீபம் பகவத்கீதை இராமாணாயம் தாயுமானவா் போதனைகள் திருமந்திரம் திருக்குறள் கௌதமரின் வாழ்க்கை மற்றும்உபதேசங்கள் போன்ற சிறந்த கருத்துக்களை படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிந்தனை சுதந்திரம் இல்லை. எனவே
போலியான அரேபிய வல்லாதிக்க கருத்துக்களை படித்து ஏமாந்து ஜஹாதிகளாக மாறி தானும் வாழாமல் அடுததவனையும் வாழ விடாமல் பாழாக்கும் கூட்டம் இன்று இந்த உலகையே அச்சுருத்தி வருகின்றது. உலகம் பேரழிவை சந்திக்க வேண்டும் என்பது உண்மையான தீர்க்கதரிசனம் என்றால் இசுலாம் உலகை வென்ற அடுத்த கணம் பெரும் போர்கள் -அணுகுண்டு தாக்குதல் போர்கள் ஏற்பட்டு உலகம் அழியும்.
ஷகித்தாகி செத்தால் உடனடி சொர்க்கம்.அ்ங்கோ தின்பதற்கும் குடிப்பதற்கும் ஆயிரம் ஆயிரம வைகை மற்றும் கூடுதலாக 73 பெண்கள் என்று குரான் ஜஹாதிகளை தற்கொலை தாக்குதல் நடத்தி செத்து சொர்க்கம் போக வழிகாட்டுகிறது.